குற்றம் சென்னை திருவல்லிக்கேணியில் மெத்தகுலோன் என்னும் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது Jun 26, 2025 திருவல்லிக்கேணி, சென்னை சென்னை ஜியாவுடீன் நைமுல்லா சயீத் வசிமுதீன் சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் மெத்தகுலோன் என்னும் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜியாவுதீன், நயிமுல்லா, சையது வசிமுதின் கைது செய்யப்பட்டு 6 கிராம் மெத்தகுலோன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. The post சென்னை திருவல்லிக்கேணியில் மெத்தகுலோன் என்னும் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி; மலையாள டைரக்டருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கியது: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்
காலை மிதித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் கோவையில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை: தந்தை, மகன் உள்பட 6 பேர் கைது
சென்னையில் ஆன்லைன் ‘டிஜிட்டல் கைது’ மோசடி முன்னாள் அரசு செயலாளரிடம் ரூ.57 லட்சம் சுருட்டல்: போலீசார் விசாரணை