குற்றம் திருவல்லிக்கேணி பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது Jun 25, 2025 Thiruvallikeni சென்னை நைமுல்லா ஜியாவுடீன் சயீத் வஷிமதீன் சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நயிமுல்லா, ஜியாவுதீன், சையது வாஷிம்தீன் ஆகியோர் கைது செய்து 6 கிராம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். The post திருவல்லிக்கேணி பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி; மலையாள டைரக்டருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கியது: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்