தமிழகம் இலங்கையில் இருந்து அகதிகளாக 5 பேர் தமிழகம் வருகை!! Jun 09, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் இலங்கை தனுஷ்கோடி மன்னார் இராமநாதபுரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். The post இலங்கையில் இருந்து அகதிகளாக 5 பேர் தமிழகம் வருகை!! appeared first on Dinakaran.
‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் – முழுமையான அரசு ஆவணங்கள்’ என்ற நூலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆபத்து ஏற்படும் வகையில் உள்ளதால் திண்டிவனத்தில் சேதமடைந்த வெள்ளவாரி கால்வாய் பாலத்தை புதிதாக கட்ட வேண்டும்
வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சங்கரன்கோவிலில் ஒரேநாள் இரவில் வாறுகால் சுத்தப்படுத்தும் பணி
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல அனைவருக்கும் அனுமதி அளித்தது மாவட்ட நிர்வாகம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி!
சாலையை தோண்டி 6 நாட்களாகியும் பணியை தொடங்குவதில் தாமதம் பாபநாசம் பிரதான சாலையில் புழுதி பறப்பதால் அவதி