தமிழகம் திருச்செந்தூரில் கழிவுநீர் அகற்றத்தின்போது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு Jun 08, 2025 விஷாவு அகற்றுதல் திரிஷெந்தூர் தூத்துக்குடி விஷ்வஜவ் திரிசெந்தூர் மணி விஷாவயு தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கழிவுநீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். கழிவுநீர் அகற்றும்பணியின்போது பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த தூய்மைப்பணியாளர் மணி விஷவாயு தாக்கி உயிரிழந்தார். The post திருச்செந்தூரில் கழிவுநீர் அகற்றத்தின்போது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.
ரூ.117.65 கோடியில் நெல்லை, விருதுநகர், ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
ரூ.2100 கோடி மதிப்பீட்டில் சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை அமைக்கப்படவுள்ள சாலை மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை சாலை மேம்பால பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!
சென்னை எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக 3 முக்கிய ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே ரயில் பயணிகளுக்கு இலவச பேருந்து வசதி ஏற்பாடு: தெற்கு ரயில்வே அறிவிப்பு