தமிழகம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் இருந்த முதியவர் இறப்பு. Jun 07, 2025 சிதம்பரம் அரசு மருத்துவமனை கிருஷ்ணமூர்த்தி மாம்பட்டு, பண்ருட்டி தாலுகா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் இருந்த 76 வயது முதியவர் உயிரிழந்தார். பண்ருட்டி வட்டம் கீழ் மாம்பட்டு சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி( 76) என்பவர் கொரோனா பாதிப்பில் இறந்ததாக சிதம்பரம் அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. The post சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் இருந்த முதியவர் இறப்பு. appeared first on Dinakaran.
ஆந்திராவில் இரு சக்கர வாகனத்தை திருப்பியதால் ஏற்பட்ட விபரீதம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
சென்னையில் 2025ஆம் ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, வாகன திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன: சென்னை காவல்துறை தகவல்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக நிர்வாகிகள், நெடுஞ்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் தகவல்
காங்கிரஸ் – திமுக கூட்டணிக்குள் நெருக்கடி இல்லை; பேச்சுவார்த்தை நடந்து வருகிறது: கார்த்தி சிதம்பரம் பேச்சு
சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தில் குறைகள் இருந்தால் புகார் அளிக்கலாம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்!
திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பர்களுக்கு ஒன்றிய அரசு தரும் தரவுகளே பதில்: உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் தகவல்தொழிநுட்ப வளர்ச்சி பயணத்தில் இந்த மாநாடு முக்கியமானதாக அமையும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு