தமிழகம் விருதுநகர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் காயம் Jun 07, 2025 விருதுநகர் ராஜாசம்பட்டி சாங்கி குல்லூர்சாந்தா தின மலர் விருதுநகர்: அரசகுடும்பன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் காயமடைந்தார். வெடி விபத்தில் காயமடைந்த குல்லூர்சந்தையை சேர்ந்த சங்கிலி (40) என்பவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post விருதுநகர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் காயம் appeared first on Dinakaran.
தமிழ்நாடு திறன் மேம்பட்டு கழகம் நடத்திய போட்டிகளில் வென்ற மாணவ, மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார் துணை முதலமைச்சர்!
மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்..!!
தனக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை கோரிய மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து அன்புமணி தரப்பு பாமக போட்டியிடும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!
புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்