தமிழகம் பொறியியல் படிப்புக்கு 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் Jun 07, 2025 சென்னை பொறியியியல் மாணவர் சேர்க்கைக் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்காக 3,02,374 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது. கடந்த மே.7ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு ஜூன்.6ம் தேதிவரை நடைபெற்றது. The post பொறியியல் படிப்புக்கு 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் appeared first on Dinakaran.
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு.! ரூ.1849க்கு விற்பனை
திருத்தணி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் தீவிரம்: ரயில்வே போலீஸ் எஸ்பி ஆய்வு
சிறுவாபுரியில் நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடித்து அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதிய அறிக்கை குறித்து ஆராய ஜன.6ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி போதிய மதுபானங்கள் இருப்பில் வைக்க வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு
தென்மேற்கு வங்கக் கடலில் காற்று சுழற்சி நீடிப்பு தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கூட்டணிக்கு எதிராக பேசுபவர்கள் மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் இந்தியா கூட்டணியில் எந்தவித சலசலப்பும் கிடையாது: செல்வப்பெருந்தகை பேட்டி
அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக 2026 அமைந்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை விமான நிலையத்தில் ஏரோ பிரிட்ஜ் வசதி இல்லாததால் ஏடிஆர் ரக விமான பயணிகள் அவதி: சமூக வலை தளங்களில் சரமாரியாக புகார்
தொகுதி வாரியாக வெற்றி வேட்பாளர் பட்டியலை தலைமைக்கு சமர்ப்பியுங்கள்: மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.48.76 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்