
கடந்த கால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேச தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மரியாதைக் கூடும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும் நாள்.