தமிழகம் பக்ரீத் பண்டிகை: ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை Jun 06, 2025 பக்ரித் திருவிழா மதுரை திருமங்கலம் சண்ட்பிப்பேட்டை பக்ரித் பண்டிகை நாகூர் அட்டுச்சண்டா மதுரை: பக்ரீத் பண்டிகையையொட்டி திருமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாகூர் ஆட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர். The post பக்ரீத் பண்டிகை: ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.
ஆந்திராவில் இரு சக்கர வாகனத்தை திருப்பியதால் ஏற்பட்ட விபரீதம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
சென்னையில் 2025ஆம் ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, வாகன திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன: சென்னை காவல்துறை தகவல்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக நிர்வாகிகள், நெடுஞ்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் தகவல்
காங்கிரஸ் – திமுக கூட்டணிக்குள் நெருக்கடி இல்லை; பேச்சுவார்த்தை நடந்து வருகிறது: கார்த்தி சிதம்பரம் பேச்சு
சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தில் குறைகள் இருந்தால் புகார் அளிக்கலாம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்!
திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பர்களுக்கு ஒன்றிய அரசு தரும் தரவுகளே பதில்: உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு