தமிழகம் உணவில் வேண்டுமென்றே பல்லியை போட்டு தகராறு செய்தோர் மீது வழக்கு Jun 05, 2025 கோயம்புத்தூர் தின மலர் கோவை : கோவை: பிரியாணி கடையில் உணவில் வேண்டுமென்றே பல்லியை போட்டு தகராறு செய்தோர் மீது வழக்குத் பதியப்பட்டுள்ளது. பிரியாணி உணவகத்தில் மே 27ல் சாப்பிட்ட கும்பல், உணவில் பல்லி விழுந்ததாக மதுபோதையில் தகராறு செய்தது. The post உணவில் வேண்டுமென்றே பல்லியை போட்டு தகராறு செய்தோர் மீது வழக்கு appeared first on Dinakaran.
தமிழ்நாடு திறன் மேம்பட்டு கழகம் நடத்திய போட்டிகளில் வென்ற மாணவ, மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார் துணை முதலமைச்சர்!
மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்..!!
தனக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை கோரிய மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து அன்புமணி தரப்பு பாமக போட்டியிடும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!
புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்