கடந்த 2025ம் ஆண்டு மே 5ம் மதுராந்தகத்தில் நடந்த வணிகர் கோரிக்கை பிரகடன மாநாட்டின் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் (ஜிஎஸ்டி) சட்டத்தில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத வணிகர்கள் வருடத்திற்கு ‘‘விற்று முதல் அளவு” ரூ.40 லட்சம் வரை வியாபாரம் செய்யும் வணிகர்களுக்கு வாரியத்தின் பலனை பெறும் வகையில் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராவதற்கான கட்டண தொகையான ரூ.500 செலுத்துவதிலிருந்து இந்தாண்டு ஜூன் 1ம் தேதி முதல் நவ.30ம் தேதி வரையிலான 6 மாத காலத்திற்கு விலக்களிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராவதற்கான கட்டணம் செலுத்துவதிலிருந்து 6 மாத காலம் விலக்கு: வணிகவரி ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.
