ஆகஸ்ட் 2ம் தேதி தமிழ்நாட்டில் சிம்பொனி மழை: இசைஞானி இளையராஜா அறிவிப்பு

சென்னை: லண்டனில் நிகழ்த்திய தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை, அதே ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களை வைத்து ஆகஸ்ட் 2ம் தேதி தமிழ்நாட்டில் இசைக்க போவதாக ‘இசைஞானி’ இளையராஜா அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் நம் பெருமையை சொல்வதைப்போல அவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வந்து அதே இசை நிகழ்ச்சியை நம் மக்கள் முன்னிலையில் நடத்தப் போகிறேன், இந்த இனிய செய்தியை உலகமெங்கும் இருக்கும் மக்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

 

The post ஆகஸ்ட் 2ம் தேதி தமிழ்நாட்டில் சிம்பொனி மழை: இசைஞானி இளையராஜா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: