இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் கே.விஜயன், பொதுச் செயலாளர்கள் மு.பன்னீர் செல்வம், வழக்கறிஞர் பி.தாமோதரன், தளபதி எஸ்.பாஸ்கர், மண்டல பொறுப்பாளர் டி.என். அசோகன், ஆர்.ஏ.ஆர். கண்ணன் சத்திரியர், அடையாறு ரவிக்குமார், தியாகிகளின் வாரிசுகள் கே.பொன்னம்பலம், தியாகி வரதன், இருசா கவுண்டர், தியாகி பெருமாள், எஸ்.கே.அன்பழகன், பண்ருட்டி நிசார் அஹமது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது 200 பேருக்கு உணவு வழங்கப்பட்டன.
The post சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்தநாள்: காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம் appeared first on Dinakaran.
