இதில், உகாண்டா நாட்டை சேர்ந்த எல்லிண்டினா (35) மற்றும் நஹன் வஹி ஐசா (32) என்பது தெரிய வந்தது. மேலும், இவர்கள் இருவரும் விசா காலம் முடிந்தும் நீண்ட காலமாக ஆவணமின்றி தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் அவிநாசி போலீசார் கைது செய்தனர்.
The post ஆவணமின்றி தங்கியிருந்த 2 இளம்பெண்கள் கைது: திருப்பூரில் பரபரப்பு appeared first on Dinakaran.
