விடுமுறை கால நீதிமன்றத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டன. கோடை விடுமுறை மே 31ம் தேதி முதல் முடிவடைந்த நிலையில் நாளை முதல் வழக்கமான பணிகள் தொடங்குகிறது. கோடை விடுமுறை காலத்தில் உயர் நீதிமன்ற பராமரிப்பு பணிகள் நடைபெற்று உயர் நீதிமன்ற கட்டிடம் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.
The post கோடை விடுமுறைக்கு பின் உயர் நீதிமன்றம் நாளை திறப்பு appeared first on Dinakaran.
