நாகூர் அருகே கிழக்கு கடற்கரை சாலை ஆழியூர் பிரிவு இடத்தில் இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் மோதியது. இதில் 4 பேரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி சக்கரத்தில் சிக்கி கார்த்தி, வினோத்பாபு, ஆனந்தராஜ் ஆகியோர் பலியாகினர். சிந்துபைரவி படுகாயத்துடன் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
The post 2 பைக் மோதல் லாரி ஏறியதில் சென்னை வாலிபர் உட்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.
