தமிழகம் தொடர் மழை காரணமாக கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு May 29, 2025 சிறுவணி அணை கோயம்புத்தூர் தின மலர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 34.80 அடியாக உள்ளது. The post தொடர் மழை காரணமாக கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.
தமிழ்நாடு திறன் மேம்பட்டு கழகம் நடத்திய போட்டிகளில் வென்ற மாணவ, மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார் துணை முதலமைச்சர்!
மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்..!!
தனக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை கோரிய மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து அன்புமணி தரப்பு பாமக போட்டியிடும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!
புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்