சமீபத்தில் பெய்த மழையால் அந்த பள்ளத்தில், மழை நீர் நிரம்பி குட்டை போன்று காட்சியளித்தது. இந்நிலையில், நேற்று மாலை பிரித்தி, ரபிஸ்வரன் ஆகியோர் புதிய வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தன்ர். நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, குழந்தைகள் இருவரும் இறந்த நிலையில் தண்ணீரில் சடலமாக மிதந்து கிடந்தனர். இதுகுறித்து லத்தேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post குடிநீர் தொட்டி பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி அக்கா, தம்பி பலி appeared first on Dinakaran.
