தமிழகம் சென்னையில் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்க நிதி ஒதுக்கீடு: மாநகராட்சி May 28, 2025 சென்னை இந்திரா காந்தி குவைத்-இ-மில்லத் மகளிர் கல்லூரி மாநகராட்சி சென்னை: சென்னையில் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்க ரூ.7.50 கோடி நிதி மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் காயிதே மில்லத் மகளிர் கல்லூரி வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் இந்திரா காந்திக்கு சிலை வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. The post சென்னையில் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்க நிதி ஒதுக்கீடு: மாநகராட்சி appeared first on Dinakaran.
தமிழ்நாடு திறன் மேம்பட்டு கழகம் நடத்திய போட்டிகளில் வென்ற மாணவ, மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார் துணை முதலமைச்சர்!
மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்..!!
தனக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை கோரிய மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து அன்புமணி தரப்பு பாமக போட்டியிடும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!
புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்