இதன் கூட்டமைப்பாகவும், அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் பிரதிநிதியாகவும், மத்திய தொழிற்சங்கம் ஏஐடியுசி அரசு போக்குவரத்து தொடங்கிய காலத்தில் இருந்து அனைத்து ஊதிய ஒப்பந்தங்களிலும் பங்கேற்று வருகிறது. அதனடிப்படையில், பதிவு பெற்ற சங்கங்கள் எனில் ஏஐடியுசி-யில் இருந்து மட்டும் 18 பிரதிநிதிகளை அழைக்க வேண்டிய அவசியம் ஏற்படும், எனவே, தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது கலந்து பேசுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு பிரதிநிதிகளை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இரண்டு பிரதிநிதிகள் அனுமதிக்கப்பட வேண்டும்: ஏஐடியுசி வலியுறுத்தல் appeared first on Dinakaran.
