குற்றம் மதுரையில் பெண் பக்தரிடம் தகாத வார்த்தையில் பேசிய கோயில் பூசாரி கைது May 22, 2025 மதுரா காமேஸ்வரன் மதுரை: மதுரையில் பெண் பக்தரிடம் தகாத வார்த்தையில் பேசிய கோயில் பூசாரி காமேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். கோயிலுக்கு வந்த பெண் பக்தரிடம் செல்போன் எண் வாங்கி ஆபாசமாக பேசிய புகாரில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். The post மதுரையில் பெண் பக்தரிடம் தகாத வார்த்தையில் பேசிய கோயில் பூசாரி கைது appeared first on Dinakaran.
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு
‘இன்ஸ்டாவில்’ வேறொருவருடன் தொடர்பால் காதலியின் கழுத்தை நெரித்தேன்: இளம்பெண் கொலையில் கைதானவர் வாக்கு மூலம்
ரேபிடோ வாகனத்திற்காக தனியாக காத்திருந்த போது திருச்சி பெண் ஐடி ஊழியரை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு: பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஜார்க்கண்ட் வாலிபர் கைது