சென்னை : சென்னையில் இருந்து சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகருக்கு 8 நாட்களுக்கு பிறகு விமான சேவை வழங்கப்பட உள்ளது. கடந்த 7ம் தேதி முதல் எல்லை மாநில விமான நிலையங்களுக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.