தமிழகம் சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக் கடையில் தீ விபத்து! May 12, 2025 தியாகராயர் நகர் ரங்கநாதன் தெரு, சென்னை சோபா கரயாகம் ரங்கநாதன் தெரு, தியாகரையார் நகர், சென்னை சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகம் என்ற துணிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2வது மாடியில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். The post சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக் கடையில் தீ விபத்து! appeared first on Dinakaran.
கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில் ஒன்றிய உள்துறை அதிகாரிகள், எய்ம்ஸ் குழு நேரில் ஆய்வு: 5 அரசு டாக்டர்களிடம் விசாரணை
என்னுடைய படம் கூடதான் 4 வருஷமா தணிக்கைக்காக இருக்கு.. ஜெயலலிதாவிடம் கை கட்டி அன்று நின்றவர்தான் விஜய்: நடிகர் சரத்குமார் பாய்ச்சல்
கலைஞர் ஆட்சிக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுத்தோம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது: ராமதாஸ் பாராட்டு
மதில் மேல் பூனையாக டிடிவி; ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுனு இருக்காரு… ஓபிஎஸ்சுக்கு மகன் போடும் புது ‘ஸ்கெட்ச்’
‘ஜனநாயகன்’ படம் வெளியாவதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை: நெருக்கடி கொடுக்கும் பாஜவை விமர்சிக்காமல் வாய் மூடி மவுனமான விஜய்?
‘நம்ம அரசு’ வாட்ஸ்அப் சாட்பாட் சேவையின் மூலம் அரசு சேவையை எளிதாக மொபைலில் பெற முடியும்: தமிழ்நாடு அரசு தகவல்
‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டப்பணி மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு தொப்பி, கைப்பேசி இணைப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: டிடிவி.தினகரன், ஓபிஎஸ்சை எப்படி சேர்ப்பது என்பது குறித்து ஆலோசனை
கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் ‘வா வாத்தியார்’ பட உரிமையை ஏலம் விட வேண்டும்: சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தைத்திருநாளை முன்னிட்டு 18,000 அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிரடி