இந்தியா முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை May 09, 2025 பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லி பாக்கிஸ்தான் தின மலர் டெல்லி: போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் தாக்குதல், பதிலடி தாக்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், சேதங்கள் குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். The post முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை appeared first on Dinakaran.
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றங்கள் செய்யும் விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 3 மாநிலங்களில் 1 கோடி பேர் நீக்கம்: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் பட்டியல் வெளியாகிறது
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு சிக்கிய விவகாரம் மக்களவை செயலாளர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு எதிரான ஈடி குற்றப்பத்திரிகை நிராகரிப்பு: டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மக்களவையில் நிறைவேற்றம் காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு மசோதா: எல்ஐசி முகவர்களை பாதிக்கும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு