தற்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது நிறுத்தப்பட்டதன் மூலம் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மற்றும் இமாச்சலபிரதேசம் போன்ற எல்லையோர மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த விவசாயிகள் அதிக பாசன நீரை பெற முடியும். இது நாட்டின் நலனுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் எடுக்கப்பட்ட ஒரு சிறந்த முடிவு.
இனி ஒவ்வொரு சொட்டு நீரையும் நமது விவசாயிகள் பயன்படுத்துவதை உறுதி செய்ய குறுகிய, இடைக்கால மற்றும் நீண்டகால திட்டங்களை ஒன்றிய அரசு வகுக்கும்” என்றார்.
The post சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஒரு வரலாற்று தவறு: ஒன்றிய அமைச்சர் சவுகான் பேட்டி appeared first on Dinakaran.
