இந்த முகாமில் உள்ள ஒரு அறையில்தான் தொலை தொடர்பு கட்டுப்பாட்டு மையம் இயங்கி வந்துள்ளது. அங்கிருந்த தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்துள்ள தீவிரவாதிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வந்தனர். இந்திய ராணுவத்துக்கு பெரிய தலைவலியாக இருந்த முகாம் தற்போது அழிக்கப்பட்டுள்ளது.
The post தீவிரவாதிகளின் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு மையம் அழிப்பு appeared first on Dinakaran.
