குற்றம் கன்னியாகுமரியில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது May 07, 2025 கன்னியாகுமாரி கன்னியாகுமரி மாவட்டம் விக்னேஷ் கார்த்திகேயன் மகேந்திரன் நெல்லை கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையைச் சேர்ந்த விக்னேஷ் (22), கார்த்திகேயன் (23), மகேந்திரன் (19) உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். The post கன்னியாகுமரியில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது appeared first on Dinakaran.
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு
‘இன்ஸ்டாவில்’ வேறொருவருடன் தொடர்பால் காதலியின் கழுத்தை நெரித்தேன்: இளம்பெண் கொலையில் கைதானவர் வாக்கு மூலம்