குற்றம் கன்னியாகுமரியில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது May 07, 2025 கன்னியாகுமாரி கன்னியாகுமரி மாவட்டம் விக்னேஷ் கார்த்திகேயன் மகேந்திரன் நெல்லை கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையைச் சேர்ந்த விக்னேஷ் (22), கார்த்திகேயன் (23), மகேந்திரன் (19) உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். The post கன்னியாகுமரியில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது appeared first on Dinakaran.
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ, மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை