பேகுசராய் மாவட்ட சிறையில் பணியமர்த்தப்பட்ட ஒரு மருத்துவர் உட்பட இரண்டு பேர், நீட் நுழைவுச் சீட்டுகளை போலியாக தயாரித்து மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பதில் போலி மாணவர்களை தேர்வு எழுத வைத்ததற்காக சமஸ்திபூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதில், போலியாக நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை பணம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டனர்.
The post நீட் தேர்வு முறைகேடு பீகாரில் 2 பேர் கைது appeared first on Dinakaran.
