வேதாரண்யத்தில் விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு பதில்

சென்னை: வேதாரண்யத்தில் விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கஜா புயலால் சேதமடைந்த விருந்தினர் மாளிகைக்கு பதில் புதிய கட்டடம் கட்டித் தர கோரிக்கை விடுத்து சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.

The post வேதாரண்யத்தில் விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு பதில் appeared first on Dinakaran.

Related Stories: