*தரம், அச்சில் அசல் ரூ.500 நோட்டிற்கு கொஞ்சமும் குறையாமல் உள்ள கள்ள நோட்டில் ஒரு எழுத்து மாறி இருக்கும்.
*கள்ளநோட்டில் RESERVE BANK OF INDIA என்ற வார்த்தையில் E-க்கு பதில் A இருப்பதாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த கள்ளநோட்டுகள் ஏற்கனவே சந்தையில் புழக்கத்திற்கு வந்து விட்டதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்தது.
*வங்கிகள், செபி, சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட அமைப்புகள் விழிப்புடன் கண்காணிக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது.
The post புழக்கத்தில் புது வகை ரூ.500 கள்ள நோட்டு: எச்சரிக்கையாக இருக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.