குற்றம் ஒரே நாளில் 8 இடத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது! Apr 19, 2025 கடலூர் தின மலர் கடலூர்: ஒரே நாளில் 8 இடத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. The post ஒரே நாளில் 8 இடத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது! appeared first on Dinakaran.
திருச்சி அருகே சினிமா பாணியில் பரபரப்பு; ஓடும் லாரியில் 7 மதுபாட்டில் பெட்டிகள் துணிகர திருட்டு: காரில் இருந்தபடி ஏறி கைவரிசை
தஞ்சாவூர் அருகே குளத்தில் குளித்தபோது 2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: வாலிபர், 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
அரசு கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி இன்டர்வியூ நடத்தி பேராசிரியை ரூ.28 லட்சம் மோசடி: கொலை மிரட்டல் விடுத்ததால் போலீசில் ஒப்படைப்பு
விபத்து ஏற்படுத்தி கை முறிந்ததற்கு நியாயம் கேட்க சென்ற நரிக்குறவர்களை கொடூரமாக தாக்கிய அதிமுக மாஜி ஊராட்சி தலைவர் கைது
மது, இறைச்சியில் 30 மாத்திரை கலந்து கொடுத்து கொலை துபாய் டிராவல்ஸ் அதிபர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை: கள்ளக்காதலி உட்பட 3 பெண்கள், பசுபதி பாண்டியன் கூட்டாளி கைது
தகாத உறவை கண்டித்ததால் மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்து மனைவி கொடூர கொலை: ஜிம் மாஸ்டர் கைது திடுக் தகவல்
40 வயதை ‘26’ எனக்கூறி ஏமாற்றி திருமணம் டாக்டரை கடத்தி உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரூ.20 லட்சம் பறித்த அழகி: விஐபிக்களுக்கு வலைவிரித்து மோசடி
பல்லடம் அருகே சட்டவிரோதமாக குடியேறி கடன்வாங்கி 7 வீடுகள் கட்டி வாடகைக்குவிட்ட வங்கதேசத்தவர் அதிரடி கைது