கைலாசபட்டணத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

ஆந்திரா: அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள கைலாசபட்டணத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலையில் 32 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் ஆலையின் பல அறைகள் தரைமட்டமாகின.

 

The post கைலாசபட்டணத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: