குற்றம் ரூ.9 கோடி வெள்ளி மாயமான வழக்கு: 7 பேருக்கு சிறை Apr 11, 2025 திருவள்ளூர் கடப்பள்ளி ஆதானி நவீன் குமார் ஆகாஷ் அவினாஷ் தேசிங்கு குணசீலன் சந்தோஷ் வெங்கடேஷ் திருவள்ளூர்: காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் இறக்குமதி செய்த கன்டெய்னரில் இருந்து ரூ.9 கோடி வெள்ளி கட்டிகள் மாயமானது. இந்த வழக்கில் நவீன்குமார், ஆகாஷ், அவினாஷ், தேசிங்கு, குணசீலன், சந்தோஷ், வெங்கடேஷ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். The post ரூ.9 கோடி வெள்ளி மாயமான வழக்கு: 7 பேருக்கு சிறை appeared first on Dinakaran.
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ, மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை