குற்றம் ரூ.9 கோடி வெள்ளி மாயமான வழக்கு: 7 பேருக்கு சிறை Apr 11, 2025 திருவள்ளூர் கடப்பள்ளி ஆதானி நவீன் குமார் ஆகாஷ் அவினாஷ் தேசிங்கு குணசீலன் சந்தோஷ் வெங்கடேஷ் திருவள்ளூர்: காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் இறக்குமதி செய்த கன்டெய்னரில் இருந்து ரூ.9 கோடி வெள்ளி கட்டிகள் மாயமானது. இந்த வழக்கில் நவீன்குமார், ஆகாஷ், அவினாஷ், தேசிங்கு, குணசீலன், சந்தோஷ், வெங்கடேஷ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். The post ரூ.9 கோடி வெள்ளி மாயமான வழக்கு: 7 பேருக்கு சிறை appeared first on Dinakaran.
வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி துணிகரம்; சிபிஐ முன்னாள் இணை இயக்குனரின் மனைவியிடம் ரூ.2.58 கோடி மோசடி: குற்றவாளிகளுக்கு வலை
கள்ளக்காதல் விவகாரம்; கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் போதையில் தூங்கிய ரவுடி கொலை: காதலி உட்பட 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை
தீ விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெங்களூரு பெண் இன்ஜினியர் பலாத்கார கொலை: பக்கத்து வீட்டு கேரளா மாணவன் கைது
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பிரசாதம் என ‘மயக்க பால்கோவா’ கொடுத்து 27 சவரன் நகை திருட்டு: ஆன்லைனில் பணத்தை இழந்ததால் கொள்ளைக்காரியாக மாறிய பெண் கைது
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ, மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை