எனவே 2 பேராசிரியர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கடந்த வாரம் மாநில மகளிர் ஆணைய குழு பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளது. இதுகுறித்து துணைவேந்தர் சந்திரசேகரிடம் கேட்டபோது, கடிதத்தில் சம்பந்தப்பட்ட 2 பேராசிரியர்கள் துறை ரீதியாக நெருக்கடி கொடுப்பதாகத்தான் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்றார்.
The post நெல்லை பல்கலையில் 2 பேராசிரியர் மீது உதவி பேராசிரியை பாலியல் புகார் appeared first on Dinakaran.