மருந்துகளுக்கு விரைவில் பெரிதளவில் இறக்குமதி வரி: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: மருந்துகளுக்கு விரைவில் பெரிதளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும்பட்சத்தில், அமெரிக்காவுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்யும் இந்தியாவுக்கு பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது.

The post மருந்துகளுக்கு விரைவில் பெரிதளவில் இறக்குமதி வரி: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: