இலக்கியச் செல்வர் இறந்துவிட்டாரா? இதயம் பதறுகிறது: குமரி அனந்தன் மறைவிற்கு வைரமுத்து இரங்கல்

சென்னை: இலக்கியச் செல்வர் இறந்துவிட்டாரா? தகைசால் தமிழர் தவறிவிட்டாரா? இதயம் பதறுகிறது என குமரி அனந்தன் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிக்குள் ஒர் இலக்கியவாதி, இலக்கியவாதிக்குள் ஓர் அரசியல்வாதி, தமிழுக்காக ஒன்றிய அரசிடம் ஓயாமல் போராடிய உரிமை வீரர் குமரி அனந்தன் என புகழஞ்சலி செலுத்தினார்.

The post இலக்கியச் செல்வர் இறந்துவிட்டாரா? இதயம் பதறுகிறது: குமரி அனந்தன் மறைவிற்கு வைரமுத்து இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: