விசாரணையில் போதை மருந்து கொடுத்து கடந்த ஒருவாரமாக 22 பேர் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். பல்வேறு இடங்களுக்கு அவரை கடத்திச்சென்று பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மீதம் உள்ளவர்களை தேடும்பணி நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
The post வாரணாசியில் கொடூரம்; 19வயது இளம்பெண் 22 பேரால் பலாத்காரம் appeared first on Dinakaran.