சென்னையில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தவர் கைது!!

சென்னை: சென்னை எர்ணாவூரில் 14 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தந்த புகாரின் பேரில் சிவராமன் (41) என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post சென்னையில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தவர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: