அமைச்சர் பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த வழக்கில் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அமைச்சர் என்பதால் வழக்கு தொடர ஆளுநர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும். ஆனால், சபாநாயகர் அனுமதி அளித்ததுள்ளார். இது விதிகளுக்கு முரணானது என்று வாதிட்டார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
The post வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு விவகாரம் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.
