திருச்சி, ஏப்.3: திருச்சியில் மது வாங்குவதில் தகராறு ஏற்பட்டதால் ரவுடி மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர். ருச்சி, ஈபி ரோடு காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரசாந்த். மார்ச் 30ஆம் தேதி கோணக்கரை டாஸ்மாக்கில் மது வாங்கிக் கொண்டிருந்தார், அப்போது இவருக்கும் உறையூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி ராஜாவுக்கும் (46) தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதுகுறித்து இருவரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
The post மது வாங்குவதில் தகராறு ரவுடி, லிபர் கைது appeared first on Dinakaran.