மே 1-ம் தேதி முதல் ஏடிஎம் மூலம் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கூடுதல் கட்டணம் வசூலிப்பு!!

மும்பை : மே 1-ம் தேதி முதல் ஏடிஎம் மூலம் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. ஏற்கனவே ரூ.21 வசூலிக்கப்பட்ட நிலையில் ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

The post மே 1-ம் தேதி முதல் ஏடிஎம் மூலம் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கூடுதல் கட்டணம் வசூலிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: