கொடிக் கம்பங்களை ஏப்.21க்குள் அகற்ற உத்தரவு

சென்னை: பொது இடங்களில் கட்சி கொடிக் கம்பங்களை ஏப்.21-க்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கொடிக் கம்பங்களை ஏப்.21க்குள் அகற்ற உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: