ஆலங்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

புதுக்கோட்டை: ஆலங்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வீரபாண்டி என்பவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆலங்குடி வட்டம், மாங்காடு கிராமத்தில் பலாக் காய்கள் பறித்தபோது மின்சாரம் தாக்கி வீரபாண்டி உயிரிழந்தார்.

 

The post ஆலங்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: