சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதால், டோக்கன் கொடுக்கும் பணியை ஜன. 3ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2ம் தேதிக்குள் டோக்கன் அச்சடிக்கும் பணியை நிறைவு செய்து தயார் நிலையில் வைத்திருக்க கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
