பெல்ஜியம்: இந்தியாவில் வங்கி கடன் மோசடி வழக்கில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் ஷோக்சி பெல்ஜியத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மெகுல் ஷோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி வங்கிக் கடன் மோசடி செய்த வழக்கில் தொடர்புடையவர் மெகுல் ஷோக்சி. வங்கிக்கடன் மோசடி வழக்கில் தொடர்புடைய மெகுல் ஷோக்சி உறவினர் நிரவ் மோடி லண்டனில் உள்ளார்.
The post பெல்ஜியத்தில் மெகுல் ஷோக்சி இருப்பது உறுதி..!! appeared first on Dinakaran.