மேலும் கை, கால்களை கயிற்றால் கட்டிப்போட்டு, வாயையும் துணியால் கட்டி அவரது பையில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கும் போலீசார் நடிகையின் பெயரை வெளியிட மறுத்துவிட்டனர்.
The post ஓட்டல் அறையில் சரமாரி தாக்கினர் பாலிவுட் நடிகை கை, கால்களை கட்டி நகை, பணம் கொள்ளை: ஐதராபாத் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.