தமிழகம் கொடி கம்பம் அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து பலி..!! Mar 24, 2025 கிருஷ்ணகிரி ஓதங்கரே ராமமூர்த்தி கெட்டுநாயகம்பட்டி திமுகா Ad கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே கட்சிக் கொடி கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். திமுக கொடிக்கம்பத்தை அகற்றியபோது கெத்துநாயக்கம்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் உயிரிழந்தார். The post கொடி கம்பம் அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து பலி..!! appeared first on Dinakaran.
சென்னையில் தொடர் நகைப்பறிப்பு: ரயிலில் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்ட நபர் சென்னை அழைத்து வந்து விசாரணை
சென்னை வி.ஐ.டி பல்கலைக்கழக தின விழா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6% செலவிட வேண்டும்: விஸ்வநாதன் கோரிக்கை
நகராட்சிகளுடன் இணைகின்ற ஊராட்சிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை தருவது யார்? பேரவையில் திமுக- அதிமுக காரசார விவாதம்
நெல்லையில் முன்னாள் எஸ்ஐ கொலை தேசிய மனித உரிமை ஆணையம் டிஜிபி, கலெக்டருக்கு நோட்டீஸ்: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தீவிரமடையும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்: நாளை ஆஜராக உத்தரவு
பிளஸ் 2 தேர்வு எழுத படிக்கட்டை பிடித்தபடி ஓடிய மாணவி பஸ்சை நிறுத்தாமல் சென்ற கண்டக்டர் அதிரடி டிஸ்மிஸ்: டிரைவர் சஸ்பெண்ட்
பட்டு வளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் 11 பட்டு விவசாயிகளுக்கு ரூ.8.25 லட்சம் பரிசுத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையிலிருந்து விலகல்: வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை