சென்னையில் இருந்த கட்சி நண்பர்களை ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்காக அழைத்திருந்தேனே தவிர, இந்த சந்திப்பில் வேறெந்த காரணமும் இல்லை. வெறும் மக்கள் தொகையை மட்டும் அடிப்படையாக வைத்து பாராளுமன்ற சீட்டை நிர்ணயம் செய்தார்கள் என்றால் தென்னகம் பாதிக்கும். அதை முன்கூட்டியே அறிந்து மற்ற மாநிலங்களுடன் ஒருமித்த கருத்தை உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த முயற்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post சென்னையில் கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்களுடன் திடீர் கலந்துரையாடல் appeared first on Dinakaran.