ஆனால் விமானங்கள் ஒருபோதும் சரியான நேரத்தில் செல்வதில்லை. தொழில் வல்லுநர்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் என அனைவரும் இந்த தொடர்ச்சியான தவறான நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவில் விமான போக்குவரத்த துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். . பயணிகளுக்கு சிறந்த சேவை தரத்தை உறுதி செய்வதற்கு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.
The post விமானம் தாமதம் எதிரொலி; ஏர் இந்தியாவை விளாசிய எம்பி சுப்ரியா சுலே appeared first on Dinakaran.