குற்றம் சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கு: 2 பேரை சிறையிலடைக்க உத்தரவு Mar 20, 2025 சேலம் ரவுடி ஜான் ஈரோடு சேலம் ராவுடி ஜான் ஈரோடு நீதிமன்றம் ஜீவகன் சலீம் தின மலர் ஈரோடு: சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கில் சரணடைந்த 2 பேரை ஏப்.3 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜீவகன் மற்றும் சலீம் ஆகிய இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கு: 2 பேரை சிறையிலடைக்க உத்தரவு appeared first on Dinakaran.
நெல்லை ‘இருட்டுக் கடையை’ வரதட்சணையாக கேட்ட புகார் கணவர் வெளிநாடு தப்புவதை தடுக்க ‘லுக்அவுட்’ நோட்டீஸ்: அல்வா கடை உரிமையாளர் மகள் போலீஸ் கமிஷனரிடம் புதிய மனு
மயிலாடுதுறை அருகே கத்தி முனையில் பியூட்டி பார்லர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: அதிமுக நிர்வாகி அதிரடி கைது
2 திருமணங்களை முறித்து 3வது நபருடன் லிவிங் டு கெதர் கணவனின் கள்ளக்காதலியை கடத்தி விஷம் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி: சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவம்
தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ.66.90 லட்சம் மோசடி: அண்ணன், தங்கை சிக்கினர்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
2 கணவர்களை பிரிந்து 3வது நபருடன் லிவிங் டூ கெதர்; வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கி வாயில் விஷம் ஊற்றி கொல்ல முயற்சி
நடத்தை சந்தேகத்தால் சித்ரவதை செய்ததாக புகார்; மின்சாரம் பாய்ச்சி, கழுத்து நெரித்து கணவர் கொடூர கொலை: மனைவி, சகோதரிகள் கைது
சிதம்பரம் அருகே பச்சிளம் குழந்தையை விற்றதாக கைதான பெண் சித்த மருத்துவர் கிளினிக் நடத்தி கருக்கலைப்பு செய்தது அம்பலம்